Saturday, March 27, 2010

வேதனை

வாடிப்போன
வேதனை பற்றி

மடிந்து போகும்
பூக்களிடம் கேட்காதீர்கள்...........

என் காதலிடம்
உரத்து கேளுங்கள்
மொட்டு நிலையிலிருந்தே
கூறும் வேதனையின்
சோகம் பற்றி......

கஸ்ரோ.

No comments:

Post a Comment