வேதனைகளும் வலிகளும் வாழ்க்கையில் இருக்க வேண்டுமே தவிர அவைகளே வாழ்க்கையாக அமைய கூடாது
Thursday, March 24, 2011
நட்புகளும் உறவுகளும்
ஏமாற்றமாய்
நகர்ந்தபோதெல்லாம்
வேதனை
வேலாய் பாய்ந்தது......
...
ஏறுகின்ற போதெல்லாம்
மீண்டும் மீண்டும்
சறுக்கி விழுந்த போதெல்லாம்
கைதூக்கி விட யாரும் வரவேண்டாம்
கனிவாய் சில வார்த்தை
நம்பிக்கையாய் சில பார்வை
எதுவும் இல்லையாகி போனதுவே....
மனது நிறைய
மாறாத வடுவோடு
மாற்றங்களை நோக்கி
தன்னம்தனியே...
தூரத்தில் தெரியாத அந்த
ஒளிப்பொட்டினை தேடி ..
நடக்கின்றேன்....
நட்புகளும் உறவுகளும்
ஏமாற்றமாய்
நகர்ந்தபோதெல்லாம்
வேதனை
வேலாய் பாய்ந்தது......
...
ஏறுகின்ற போதெல்லாம்
மீண்டும் மீண்டும்
சறுக்கி விழுந்த போதெல்லாம்
கைதூக்கி விட யாரும் வரவேண்டாம்
கனிவாய் சில வார்த்தை
நம்பிக்கையாய் சில பார்வை
எதுவும் இல்லையாகி போனதுவே....
மனது நிறைய
மாறாத வடுவோடு
மாற்றங்களை நோக்கி
தன்னம்தனியே...
தூரத்தில் தெரியாத அந்த
ஒளிப்பொட்டினை தேடி ..
நடக்கின்றேன்....
Subscribe to:
Posts (Atom)