இது உங்கள் கஸ்ரோவின் வலைப்பூ
வேதனைகளும் வலிகளும் வாழ்க்கையில் இருக்க வேண்டுமே தவிர அவைகளே வாழ்க்கையாக அமைய கூடாது
Monday, April 9, 2012
Thursday, March 24, 2011
சாட்சி
அதனை குப்பை தொட்டியில்
போடவும் மனமில்லை
ஏனெனில் அது செல்லாத ஒரு காதலின்
செத்துவிட்ட சாட்சியாக இருக்கிறது என்பதால்...
castro
நட்புகளும் உறவுகளும்
ஏமாற்றமாய்
நகர்ந்தபோதெல்லாம்
வேதனை
வேலாய் பாய்ந்தது......
...
ஏறுகின்ற போதெல்லாம்
மீண்டும் மீண்டும்
சறுக்கி விழுந்த போதெல்லாம்
கைதூக்கி விட யாரும் வரவேண்டாம்
கனிவாய் சில வார்த்தை
நம்பிக்கையாய் சில பார்வை
எதுவும் இல்லையாகி போனதுவே....
மனது நிறைய
மாறாத வடுவோடு
மாற்றங்களை நோக்கி
தன்னம்தனியே...
தூரத்தில் தெரியாத அந்த
ஒளிப்பொட்டினை தேடி ..
நடக்கின்றேன்....
நட்புகளும் உறவுகளும்
ஏமாற்றமாய்
நகர்ந்தபோதெல்லாம்
வேதனை
வேலாய் பாய்ந்தது......
...
ஏறுகின்ற போதெல்லாம்
மீண்டும் மீண்டும்
சறுக்கி விழுந்த போதெல்லாம்
கைதூக்கி விட யாரும் வரவேண்டாம்
கனிவாய் சில வார்த்தை
நம்பிக்கையாய் சில பார்வை
எதுவும் இல்லையாகி போனதுவே....
மனது நிறைய
மாறாத வடுவோடு
மாற்றங்களை நோக்கி
தன்னம்தனியே...
தூரத்தில் தெரியாத அந்த
ஒளிப்பொட்டினை தேடி ..
நடக்கின்றேன்....
Monday, March 14, 2011
Saturday, February 12, 2011
படித்ததி பிடித்தது.........
வானம் அழுகின்றது உன் பார்வையின்றி
நான் நினைக்காத போது
என் கண்கள் உன்னைப்பார்த்தது
காதலை பிரிக்க ஆயிரம் துரோகிகள்...
என் காதலுக்கு நீயே துரோகி!
அதே காதலுடன் என்னிதயம் மரணம்!
அன்பால் பிறந்த நம் காதல் வாழ
உன் கண்கள் இரண்டும் போதும்
நான் காதல் கொண்ட விழிகள்
அடி நீரில் மறைந்திருந்து
யோலிக்கும் வைரம் போல்
மலர்ந்து மணம் வீசும் றோஜா போல்
உன் இதழ் பிறந்த கதை
அந்த இதழ் மட்டும் என் வாழ்வின் வலி
சிக்கிப்போன உன் பார்வையில்
கம்பியால் பின்னப்பட்டிருக்கும் உன் மௌனம்
வலி கொண்ட இதயம் தேடுதே தன் விழியை!!!
Subscribe to:
Posts (Atom)