Monday, April 9, 2012

மென் காற்றாய் எனை நீ சுற்றி வர
கண்டு கொள்ளாமல் இருந்தது
என் குற்றம்தான் கண்மணியே
அதற்காக
மென் தென்றலாய் உன்னை நான் சுற்றி வர
புயலாகி போகாதே என் பெண்ணே......
கஸ்ரோ

No comments:

Post a Comment