நான் நலமாக இருந்தேன்
நன்றாக வாழ்ந்தேன்
என்னை சுற்றி நண்பர்கள்
ஆழ் கடல் போல் இருந்தார்கள்
கடல் தாண்டி சென்றபோது
நான் கடலோடு போவேனோ
இல்லை கரை சேருவேனோ என்பது
கேள்விக்குறியாய் இருந்தபோது
என்னை சுற்றி நண்பர்கள்
குளம் போல இருந்தார்கள்
விடையேதும் தெரியாது
வினாவதுவும் புரியாது
வெற்றுதாளாய் இருக்கின்ற போது
என்னை சுற்றிய நண்பர்கள்
வற்றிய கிணறு போல் உள்ளார்கள்
இன்றோ நாளையோ என.........
கஸ்ரோ
வேதனைகளும் வலிகளும் வாழ்க்கையில் இருக்க வேண்டுமே தவிர அவைகளே வாழ்க்கையாக அமைய கூடாது
Tuesday, April 27, 2010
Thursday, April 22, 2010
நண்பியே....
உன் சோக வரிகளில்
மூழ்கிவிட்ட நண்பர்களில்
நானும் ஒருவன் நண்பியே....
ஆனாலும் உனக்கு ஆறுதலாக
எதாவது சொல்வதற்கு
பூபாளம்களோ,
வசந்த கீதங்களோ
என்னிடம் இல்லை,,
என்னிடமும்
உன்னிடம் உள்ளது போல்
முகாரி மட்டும்தான் உள்ளது ......
அன்புடன் கஸ்ரோ
மூழ்கிவிட்ட நண்பர்களில்
நானும் ஒருவன் நண்பியே....
ஆனாலும் உனக்கு ஆறுதலாக
எதாவது சொல்வதற்கு
பூபாளம்களோ,
வசந்த கீதங்களோ
என்னிடம் இல்லை,,
என்னிடமும்
உன்னிடம் உள்ளது போல்
முகாரி மட்டும்தான் உள்ளது ......
அன்புடன் கஸ்ரோ
Thursday, April 15, 2010
சொத்தாக....
கண்ணுக்குள் கனவு இருந்தது..
அன்று நீ எனக்குள் இருந்தாய்
என் சொத்தாக....
கண்ணுக்குள் கானலாய் இருக்கிறாய்
இன்று நீ எனக்குள்ளேதான் இருக்கிறாய்
இடம் மாறிய சொத்தாக........
கஸ்ரோ
அன்று நீ எனக்குள் இருந்தாய்
என் சொத்தாக....
கண்ணுக்குள் கானலாய் இருக்கிறாய்
இன்று நீ எனக்குள்ளேதான் இருக்கிறாய்
இடம் மாறிய சொத்தாக........
கஸ்ரோ
Subscribe to:
Posts (Atom)