Thursday, April 22, 2010

நண்பியே....

உன் சோக வரிகளில்
மூழ்கிவிட்ட நண்பர்களில்
நானும் ஒருவன் நண்பியே....
ஆனாலும் உனக்கு ஆறுதலாக
எதாவது சொல்வதற்கு
பூபாளம்களோ,
வசந்த கீதங்களோ
என்னிடம் இல்லை,,
என்னிடமும்
உன்னிடம் உள்ளது போல்
முகாரி மட்டும்தான் உள்ளது ......

அன்புடன் கஸ்ரோ

No comments:

Post a Comment