காதல் எனும் வான வெளி
மப்பும் மந்தாரமுமாய் இருந்து
வசந்தம் கொண்டாடிய கணங்களில்
கையில் ஒரு குட்டி பொம்மையுடன்
மனதில் என்னையும் கொண்டு உறங்கினாய்
காதல் எனும் வானவெளி
வரட்சியில் வாடி வதங்கிய போது
அருகில் மூன்று உயிர் பொம்மைகளுடன்
நீ ஆனந்தமாக உறங்குகின்றாய்.....
உன் மனசில்,,..................
No comments:
Post a Comment