Saturday, March 27, 2010

முதல்பார்வை .

உன் திருமணத்திற்கு பின்னான
உன் வாழ்விற்கும்
தனித்து விடப்பட்டதிட்கு
பின்னான
என் வாழ்விற்கும்
பல நிலைகள் உண்டு இப்போ...
நாம் இருவரும் காதலித்த போதும்
நான் இப்போதும் உன்னை
காதலிக்கின்ற போதும்
பல நிலைகள் உண்டு.....
ஆனாலும்
நிலையான ஒரு நிலை
நிரந்தரமாய் உள்ளது..
அது நிரந்தரமாய்
எப்போதும் இருக்கும்
அது எனை நோக்கிய
உந்தனது
முதல்பார்வை .......

கஸ்ரோ.....

No comments:

Post a Comment