வேதனைகளும் வலிகளும் வாழ்க்கையில் இருக்க வேண்டுமே தவிர அவைகளே வாழ்க்கையாக அமைய கூடாது
Saturday, March 27, 2010
என்னவளே
என்னவளே எனக்காக மணமாலை வாங்கி வருவாய் என காத்திருந்தேன் காலங்கள் கழிந்ததே தவிர கன்னியுன்னை காணவில்லை... வந்தாய் எனக்காக மாலையுடன்... அது என் கல்லறைக்கே அர்ப்பனமகியது
No comments:
Post a Comment