Saturday, March 27, 2010

என்றார்கள்

கல்லுக்குள்ளே ஈரம் உண்டு என்றார்கள்

அது கசிவதும் கூட உண்டு என்றும் சொன்னார்கள்

கல்லை விட கடினமனத உன் மனசு

அதை எண்ணி கசிகிறதே என் இதய குருதி

காரிருள் கானகத்தில் கூட சிற்சில நேரம்

விட்டில்கள் நொடிப்பொழுது வெளிச்சம் தரும்

காதல் எனும் பறவை இருளுக்குள் போன போது

நம்பிக்கை சுடராய்எதுவுமில்லை எனக்கிங்கு....

கஸ்ரோ

No comments:

Post a Comment