Saturday, March 27, 2010

நட்புகள்


ஆண்டுகள் சில சென்றால்

அன்பான முகங்கள் மறக்குமோ....

நாடு விட்டு நாடு சென்றால்

நட்புகள் தான் பிரிவெழுதுமோ....

நம்பிக்கையின் அஸ்திவாரங்கள்-இன்று

ஆட்டம் காணுமோ.......?

நான் செய்த பிழை எதுவோ....

எனக்கெதுவும் புரியலையே...!!!


கஸ்ரோ

No comments:

Post a Comment