வேதனைகளும் வலிகளும் வாழ்க்கையில் இருக்க வேண்டுமே தவிர அவைகளே வாழ்க்கையாக அமைய கூடாது
ஆண்டுகள் சில சென்றால்
அன்பான முகங்கள் மறக்குமோ....
நாடு விட்டு நாடு சென்றால்
நட்புகள் தான் பிரிவெழுதுமோ....
நம்பிக்கையின் அஸ்திவாரங்கள்-இன்று
ஆட்டம் காணுமோ.......?
நான் செய்த பிழை எதுவோ....
எனக்கெதுவும் புரியலையே...!!!
கஸ்ரோ
No comments:
Post a Comment