Thursday, June 17, 2010

பிரியாத உறவுகளில் பிரியம் வை.......

மலரை நேசிக்கும் நட்பே - அது
உதிர்ந்து போனதிற்காக வருந்தாதே,
மீண்டும் ஒரு மலர் பூக்கும்........

நிலவை நேசிக்கும் நட்பே - அது
மறைந்து போனதிற்காக வருந்தாதே
வளர்பிறை உண்டு என்பதை
உணர்ந்து கொள்............

உறவினை நேசிக்கும் நட்பே - அது
பிரிந்தால் வலி என்பதால்
பிரியாத உறவுகளில் பிரியம் வை.......

கஸ்ரோ

No comments:

Post a Comment