Monday, July 19, 2010

லொள்ளு பண்றாங்கப்பா.......... லொள்ளு....

நான் முந்தி வேம்படி பிள்ளை love ஒன்றை பண்ணினானாம்
அந்த காதல் தோல்வியில முடிஞ்சு போச்சாம்
அதனால் தான் என் கவிதைகள்(????) எல்லாம்
காதல் சோக கவிதைகளாக இருக்காம்.....
எல்லா கவிதையும் அந்த பிள்ளைய
பற்றிய எண்ணங்களாகவே இருக்காம்
என் எண்ணம் எல்லாம் பியூச்சர் மேல இல்லையாம்
பிரிந்து போன அந்த பிள்ளை மேலேயே இருக்காம்,
என்று இந்த ஊர் சொல்லுது.....
காதலில் தோற்றவன் தான்
காதல் சோக கவிதை எழுதணும்
என்று இருக்கா?
மற்றவங்க எழுதின தப்பு என்று
பெரியவங்க யாரும் சொன்னாங்களா....
அப்படித்தானே என்று
சும்மா comment பண்ணினா
கூட நம்பி விடுறாங்கப்பா.....
எத்தனை mail ,,
எத்தனை comments ....
எத்தனை லொள்ளு ........ லொள்ளு....
ரொம்பதான் லொள்ளு பண்றாங்கப்பா.......... லொள்ளு....

castro

No comments:

Post a Comment