இடையினில் விழுந்த விரிசல்
கடலினால் அதிகமாக.....
வேதனையில் துடித்த மனம்
தனிமையில் தவிக்க..
கூடி வாழ்ந்த நெஞ்சங்கள்
தொலை தூரத்தில் இருக்க
இருந்து இல்லாமலாய்
இதயத்தின் வேதனை
எவருக்கு புரியும்....
துடித்த இதயம்
நிசப்தங்கள் துயின்றிட
நெடிய இரவு
நீண்டே போகின்றது....
கஸ்ரோ
No comments:
Post a Comment