Wednesday, January 5, 2011


கனவுகள் என்பது கடைசி
வரைக்கும் இருக்கும்,
அதில் பெரும்பாலானவை
கனவாகவே முடிவடைந்து
போவதும் உண்மை......

கற்பனைகளும்
வாழ்வின் கடைசி வரை நீடிக்கும்
அவைகளில் பெரும்பாலானவை
கற்பனையாகவே முடிவடைவதும் உண்மை......

நானும் கனவு காண்கிறேன்,.......
எனக்கும் கற்பனைகள் உண்டு.........
ஆனால்

என் கனவுகளையும்,
கற்பனைகளையும்,
கனவுகளாகவோ.....
கற்பனையுடன்......
மாத்திரம் என் வாழ்வினை
முடிக்கும் எண்ணம் எனக்கில்லை.......
castro.P

1 comment:

  1. பதிவுலகிற்கு ரீ-என்றி கொடுத்திருக்கும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன்...

    ReplyDelete