படிப்பின் தேடுதலுக்காக
நகர்ந்த நாட்களில்
நீ என்னை
இம்சைபடுத்தினாய்
பரீட்சை முடிவொன்று
வருவதற்கு முன்னரே
எனை பிரிந்து
பிரிவுக்குள்ளாகினாய்..
வாழ்வின் தேடுதலுக்காக
நகர்ந்த நாட்களில்
நீ எனக்கு முடிவெழுதி
கல்லறை தந்தாய்....
கடமைக்காக
காத்திருக்கும் நாட்களில்
கனவினிலும் அடிக்கடி வந்து
என் தனிமையினை தவிப்பூட்டுகிறாய்.............
ஏனடி இந்த கொலைவெறி...
என்னைத் தோற்கடித்ததாய்
உனக்குள்ளே சந்தோஷப்படும்
தருணங்களில்
நீ என்னை நினைப்பதால்,
நினைக்கிறேன்
தோற்காத
என் காதலை.....
ஆனால்..........................
ஒன்று மட்டும் நிட்சயம் பெண்ணே
நீ புரியும் ஒவ்வொரு செயல்களும்
என்னை உனக்கு ஒவ்வொரு கணமும்
ஞாபகபடுத்தி கொண்டே இருக்கும் என்று...........
மரணத்திலும் இணைய
முடியாமல் முற்றுபுள்ளி
வைத்தாகி விட்ட
நம் காதல்,,,
எம் மரணணங்கள் வரைக்கும்
என் மனத்தில் பசுமையாய்
இருக்கும் என்பது உறுதி..............
No comments:
Post a Comment