நான் நலமாக இருந்தேன்
நன்றாக வாழ்ந்தேன்
என்னை சுற்றி நண்பர்கள்
ஆழ் கடல் போல் இருந்தார்கள்
கடல் தாண்டி சென்றபோது
நான் கடலோடு போவேனோ
இல்லை கரை சேருவேனோ என்பது
கேள்விக்குறியாய் இருந்தபோது
என்னை சுற்றி நண்பர்கள்
குளம் போல இருந்தார்கள்
விடையேதும் தெரியாது
வினாவதுவும் புரியாது
வெற்றுதாளாய் இருக்கின்ற போது
என்னை சுற்றிய நண்பர்கள்
வற்றிய கிணறு போல் உள்ளார்கள்
இன்றோ நாளையோ என.........
கஸ்ரோ
அழகான வரிகள்.
ReplyDeletechange the comment verification setting.